ரயில் பயணிகள் குஷியோ..குஷி; மெட்ரோ நிர்வாகம் சூப்பர் முடிவு!



சென்னையில் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. எனவே பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அதிரடியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது 30க்கும் மேற்பட்ட நிலையங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கடைகள், உணவுக்கூடங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Comments

Popular posts from this blog

30 Newest Short Pixie Haircuts

R woodworking