Posts

Showing posts from March, 2022

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு "பொருநை நதிக்கரை நாகரிகம்"...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு "பொருநை நதிக்கரை நாகரிகம்" புத்தகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  

ஜாதி பெயரை சொல்லி அதிகாரியை திட்டியது குறித்து செய்தி சேகரிக்க சென்ற...

Image
ஜாதி பெயரை சொல்லி அதிகாரியை திட்டியது குறித்து செய்தி சேகரிக்க சென்ற டைம்ஸ் நவ் செய்தியாளரை தாக்க முற்பட்ட தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பனின் செயலுக்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

31-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
31-3-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Mesham Rasipalan

Image
மேஷம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Mesham Rasipalan

தனுசு உங்களை வாழவைக்கும் நண்பன் யார் ? | rasipalan| sri surya jothidam | dhanusu | rasipalan_2022 |

Image
தனுசு உங்களை வாழவைக்கும் நண்பன் யார் ? | rasipalan| sri surya jothidam | dhanusu | rasipalan_2022 |

அல்லக்கைலாம் பேசாத : அதிரடி காட்டிய பாதிக்கப்பட்ட பெண் | DMK Councilor Sharmila Gandhi | Chennai

Image
அல்லக்கைலாம் பேசாத : அதிரடி காட்டிய பாதிக்கப்பட்ட பெண் | DMK Councilor Sharmila Gandhi | Chennai

Nimrit Kaur Ahluwalia to introduce their characters of Mannat and Zoravar on the show

Image
March 30, 2022 by admin COLORS’ ‘Choti Sarrdaarni’ has been enthralling the audience with its intriguing storyline and unlimited drama. The show has made a strong impact on television on the back of its powerful storyline and captivating characters. As the story moves forward, another twist awaits the viewers as Seher’s (Nimrit Kaur Ahluwalia) sister Mannat will make an entry into the show. Seher discovers that Mannat is her uncle Bitto Mama’s illegitimate child and thus decides to reunite her with her family. Seher also gets to know Mannat’s potential love interest Zoravar and that their different mindsets are the cause of rift between them. Will Seher decide to play a cupid and bring them together? Actors Amandeep Sidhu and Gaurav S. Bajaj will be joining the ensemble cast of the show and essaying the role of Mannat and Zoravar respectively. The team is currently shooting the show’s track in the picturesque locations of Dalhousie. On playing Zoravar, Gaurav S Bajaj,

இதுதான் திராவிட மாடலா ? - மு.க.ஸ்டாலினுக்‍கு டிடிவி...

Image
இதுதான் திராவிட மாடலா ? - மு.க.ஸ்டாலினுக்‍கு டிடிவி தினகரன் கேள்வி

2022 ஆம் ஆண்டின் பத்ம விருது பெற்ற இரண்டாவது குழுவினர் தேசிய போர்...

Image
2022 ஆம் ஆண்டின் பத்ம விருது பெற்ற இரண்டாவது குழுவினர் தேசிய போர் நினைவுச்சின்னத்தை பார்வையிட்டனர். 

விதிமுறைகளை மீறியதாக இர்பான் வியூஸ் சேனல் முடக்கம்

Image
கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான யூட்யூப் தளம், மக்கள் நேரடியாக வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து அதன்மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. யூட்யூப் தளம் உலக நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டுக்குப் பிறகு யூட்யூப்பின் பார்வையாளர்களும் யூட்யூபர்களின் எண்ணிக்கையும் மிகவேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகள் ஊரடங்கில் யூட்யூபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், குறிப்பிடத்தக்க சிலரே தமிழ்நாடு முழுவதும் அறியப்படும் யூட்யூப் பிரபலங்களாக இருந்துவருகின்றனர். அந்தவகையில் உணவு குறித்தும் பல்வேறு புதிய விஷயங்கள் குறித்தும் தொடர்ச்சியாக வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வரவேற்பைப் பெற்றவர் இர்பான். அவர்,... விரிவாக படிக்க >>

List of 35 Unmarried Actresses in Tamil Cinema || Tamil cinema actresses who are all not yet married

Image
List of 35 Unmarried Actresses in Tamil Cinema || Tamil cinema actresses who are all not yet married

30.03.22 Today Rasi Palan in Tamil 30.03.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

Image
30.03.22 Today Rasi Palan in Tamil 30.03.2022 இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan Today Horoscope

பரிகாரக் கோயில்| சதுர்முக சண்டிகேஸ்வரர், விதி மாற்றும் பிரம்மா | மண்ணே மருந்தாகும் திருக்கச்சி

Image
பரிகாரக் கோயில்| சதுர்முக சண்டிகேஸ்வரர், விதி மாற்றும் பிரம்மா | மண்ணே மருந்தாகும் திருக்கச்சி

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, ஷேர் மீது புகார் அளிக்கலாம்! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க

Image
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ, ஷேர் மீது புகார் அளிக்கலாம்! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க ஆட்டோ ஓட்டுநர்கள் குறித்து புகாரளிக்க காவல்துறை அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன்படி 100,103 (போக்குவரத்து) எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். 90031 30103 என்ற போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ் ஆப் எண் மற்றும் போலீசாரின் சமூக வலைதளப்பக்கத்திலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி தேய்பிறை பிரதோசம்

Image
இந்த பங்குனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி, பீட்ரூட் சாதம் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு பீட்ரூட் சாதம், கேசரி போன்றவற்றை அன்னதானம் வழங்கலாம். இம்முறையில் இன்றைய பங்குனி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களுக்கு... விரிவாக படிக்க >>

பாலியல் வன்கொடுமை: காதலனை தொடர்ந்து காதலியும் தற்கொலை முயற்சி... ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

Image
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதிக்கு கடந்த சில நாள்களுக்கு முன் சுற்றிப்பார்க்க சென்ற அருப்புக்கோட்டை பாளையம்பட்டியை சேர்ந்த காதல் ஜோடியை மிரட்டி நகை, செல்போன் உள்ளிட்டவற்றை பறித்த கும்பல் ஒன்று, காதலன் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராமநாதபுயம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மேஸ்வரன், விருதுநகர் மாவட்டம் நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக இவர்களை கைதுசெய்ய போலீஸார் விரட்டிச்செல்கையில் வேப்பம்குளம் அருகே போலீஸாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில்... விரிவாக படிக்க >>

Alya Manasa: இதை எதிர்பார்க்கவே இல்ல... ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆல்யா மானசா

Image
தான் ராஜா ராணி சீரியலில் மீண்டும் ரீ-எண்ட்ரி ஆகப்போறது இல்லை என்றும், சந்தியா கதாபாத்திரத்தில் புது நடிகை ரியாவே தொடர்ந்து நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார் நடிகை ஆல்யா மானசா. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக நடித்து வந்தவர் ஆல்யா மானசா. அடிப்படையில் டான்சரான ஆல்யா, ராஜா ராணி முதல் பாகத்தில் நடிகையாக அறிமுகமானார். செம்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த அவர், தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமானார்.... விரிவாக படிக்க >>

பிரட் வாங்கினால் இத செய்ய மறக்காதீங்க குழந்தைகள் முதல் பெரியவங்க வரை விரும்பி சாப்பிடுவாங்க !

Image
விரிவாக படிக்க >>

சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை வென்றது டிரைவ் மை கார் ஜப்பான்...

Image
சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான விருதை வென்றது டிரைவ் மை கார் ஜப்பான் நாட்டு திரைப்படமான டிரைவ் மை காருக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது

ரயில் பயணிகள் குஷியோ..குஷி; மெட்ரோ நிர்வாகம் சூப்பர் முடிவு!

Image
சென்னையில் ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் ரயில் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. எனவே பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அதிரடியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் நிலையங்களில் தற்போது 30க்கும் மேற்பட்ட நிலையங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக கடைகள், உணவுக்கூடங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரிவாக படிக்க >>

15-வது ஐபிஎல் சீசனில் இன்று இரண்டு போட்டிகள்!

Image
15-வது ஐபிஎல் சீசனில் இன்று இரண்டு போட்டிகள்! நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

சிறுமியை கழுத்தறுத்து கொன்று தலையுடன் சுற்றியவர் கைது

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

\"எனக்கு பிரசவ வலி வந்துருச்சு\" 🥺 எப்போ வேணாலும் BABY வரலாம் - ALYA EMOTIONAL

Image
\"எனக்கு பிரசவ வலி வந்துருச்சு\" 🥺 எப்போ வேணாலும் BABY வரலாம் - ALYA EMOTIONAL

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மர் சுவாமி தேரோட்டம்

Image
விரிவாக படிக்க >>

பாக்., பார்லிமென்ட் ஒத்திவைப்பு இம்ரானுக்கு மூன்று நாள் நிம்மதி

Image
இஸ்லாமாபாத்-பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல், பார்லிமென்ட், 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பெரும்பான்மைநம் அண்டை நாடான பாகிஸ்தான் பார்லி.,க்கு, ௨௦௧௮ல் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப், தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இதையடுத்து, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த இம்ரான், பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், பொருளாதார நெருக்கடி, பண வீக்க உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, இம்ரான் அரசு மீது, முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பார்லி.,யில் நம்பிக்கை... விரிவாக படிக்க >>

நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவு

Image
நீலகிரி , கொடைக்கானலில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு  சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை  உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கு  நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் காணொலிக் காட்சி மூலமாக  ஆஜராகி, மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும் இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து... விரிவாக படிக்க >>

துபாயில் தமிழக முதல்வர்: என்னென்ன திட்டங்கள்?

Image
துபாயில் தமிழக முதல்வர்: என்னென்ன திட்டங்கள்? சென்னையில் இருந்து நேற்று மாலை துபாய் சென்றடைந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சா்வதேச கண்காட்சி, முதலீட்டாளா்களுடன் சந்திப்பு, புலம்பெயா் தமிழா்களுடன் உரையாடல் என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் துபாய் புறப்பட்ட அவா், இந்திய நேரப்படி இரவு 7.30 மணியளவில் அங்கு சென்றடைந்தாா். சென்னை விமான நிலையத்தில் அவரை துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிா்வாகிகள் பலரும் வழியனுப்பி வைத்தனா். இதுக்கு ஒரு என்டே இல்லையா? ஆர்.என்.ரவியை சீண்டிய பிடிஆர்! முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், அனு ஜார்ஜ் மற்றும் அரசு அதிகாரிகள் என 15 பேர் தனி விமானத்தில் சென்றனர். முதல்வர் ஸ்டாலினை நேற்று துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய அமீரகத்துக்கான இந்திய துணைத் தூதர் அய்மன்புரி, அரசு உயர் அலுவலர்கள்