Posts

Showing posts from May, 2022

சேலம் பெரியார் பல்கலை. தொலைதூர படிப்பு செல்லாது - யுஜிசி(UGC) அறிவிப்பு!

Image
சேலம் பெரியார் பல்கலை. தொலைதூர படிப்பு செல்லாது - யுஜிசி(UGC) அறிவிப்பு! சேலம் கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மையத்தின் மூலம் இளங்கலை, முதுகலையில் பல்வேறு பாடப்பிரிவுகள் தொலைநிலை கல்வியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் தொலைதூர பட்டப்படிப்புகள் செல்லாது எனவும், மாணவர்கள் இதில் சேர வேண்டாம் எனவும் யுஜிசி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு(University Grants Commission) செயலாளர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெரியார் பல்லைக்கழகத்தில் கடந்த 2007 - 2008 கல்வியாண்டு முதல் 2014 - 2018 வரையிலும், அதனைத் தொடர்ந்து 2019 - 2020 கல்வியாண்டிற்கும் தொலைதூர முறையில் பட்டப்படிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. பெரியார் பல்கலைக்கழகத்தில் முழு நேர இயக்குனர் இல்லாதது, போதிய முழு நேர பேராசிரியர்கள் இல்லாதது, போதிய பேராசிரியர்கள் அல்லாத பணி ய

Baakiyalakshmi | 1st to 3rd June 2022 - Promo Bakiyalakshmi upcoming promo பாக்கியலட்சுமி1622403362

Image
Baakiyalakshmi | 1st to 3rd June 2022 - Promo Bakiyalakshmi upcoming promo பாக்கியலட்சுமி

வைகோவுடன் திடீர் சந்திப்பு பாமக தலைவராக பதவி ஏற்றது ஏன்? அன்புமணி விளக்கம்879699155

Image
வைகோவுடன் திடீர் சந்திப்பு பாமக தலைவராக பதவி ஏற்றது ஏன்? அன்புமணி விளக்கம் பாமக தலைவர் அன்புமணி கூறியதாவது: பாமகவின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து வருகிறேன். அந்த வகையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். பாஜ தலைவர் அண்ணாமலை ஊடகங்கள் குறித்து பேசியது தவறு. ஊடகங்கள் தான் சமுதாயத்தின் 4வது தூண். அவர்களை என்றும் போற்ற வேண்டும். நல்ல மாற்றங்கள் அவர்கள் மூலம் தான் வருகிறது. பாமகவின் தலைவர் என்றும் ஜிகே மணி தான். 2.0 திட்டத்திற்காக தான் நான் தலைவராக பதவியேற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

மிதுனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் mithunam guru peyarchi 2022 in tamil palangal Tamil god43649668

Image
மிதுனம் 2022 குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் mithunam guru peyarchi 2022 in tamil palangal Tamil god

எருமை பால் குடிப்பதால் ஆரோக்கியமான நன்மைகள் | Benefits Of Buffalo Milk in Tamil | Tamil Health Tips1311854852

Image
எருமை பால் குடிப்பதால் ஆரோக்கியமான நன்மைகள் | Benefits Of Buffalo Milk in Tamil | Tamil Health Tips

தமிழகம் முழுவதும் பள்ளி & கல்லூரிக மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் | TN bus pass | Tamil news1042904089

Image
தமிழகம் முழுவதும் பள்ளி & கல்லூரிக மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் | TN bus pass | Tamil news

18 மாவட்டங்களுக்கும், மீனவர்களுக்கும் அவசர எச்சரிக்கை | Sathiyam Tv561875091

Image
18 மாவட்டங்களுக்கும், மீனவர்களுக்கும் அவசர எச்சரிக்கை | Sathiyam Tv

பெண்களுக்கு குர்ஆன் கூறும் முக்கிய சட்டம்1529332267

Image
பெண்களுக்கு குர்ஆன் கூறும் முக்கிய சட்டம்

மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2,000 தேதி வெளியானது | pm kisan 11th installment | pm kisan 2000 rupees1955617614

Image
மக்களுக்கு அரசு வழங்கும் ரூ.2,000 தேதி வெளியானது | pm kisan 11th installment | pm kisan 2000 rupees

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | TN Weather Update | Thanthitv847904119

Image
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் | TN Weather Update | Thanthitv

Chellamma | 27th & 28th May 2022 - Promo86319448

Image
Chellamma | 27th & 28th May 2022 - Promo

வேலி தாண்டி குதித்த எம்.பி. ஜோதிமணி214326148

Image
வேலி தாண்டி குதித்த எம்.பி. ஜோதிமணி 👉கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் எம்.பி. ஜோதிமணிக்கு அனுமதி மறுப்பு எனப் புகார்; 👉சில மணிநேரம் காத்திருந்தவர், இரும்பு வேலியை தாண்டிக் குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு

Thendral Vanthu ennai thodum Promo | 26th to 27th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி792991431

Image
Thendral Vanthu ennai thodum Promo | 26th to 27th May 2022 - promo Upcoming Vijay Tv promo விஷகிருமி

4 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றி விடும் | Sattaimuni Nathar658640206

Image
4 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றி விடும் | Sattaimuni Nathar

103073096

Image
சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் செஸ் வரியை ரத்து செய்தது மத்திய அரசு. 2024 மார்ச் வரை ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு செஸ் மற்றும் சுங்க வரி விலக்கு. - மத்திய அரசு

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...

Image
பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்... பண்டைய காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு வீட்டில் கணவன், மனைவி பேசிக் கொள்ளவில்லை என்றால் மற்றவர்கள் சமாதானம் செய்து வைத்து விடுவார்கள். அப்படியே பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, தாத்தா, பாட்டி என மற்றவர்களுடன் குழந்தைகள் உறவாடும்போது, தங்கள் பெற்றோருக்கு இடையிலான சண்டை, சச்சரவுகள் அவர்களுக்கு தெரியாமல் இருந்தன. ஆனால், இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் ‘க்யூட் குடும்பம்’ என்ற அளவில் சிறிய குடும்பமாக மாறிவிட்டது. தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் மட்டுமே உள்ள சின்ன குடும்பம். இதிலும், காலத்தின் கட்டாய தேவையால் பெற்றோர் இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆகவே, பெற்றோருக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பது அருகி வருகிறது. அதிலும், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். நீண்டதொரு அமைதி அவர்களிடையே நிலவுகிறது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகளும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்பது தான் சோகமான விஷயமாக இருக்கிறது. எவையெல்லாம் தவறான விஷயங்கள

Monkey flu threatening the world! -502097553

Image
உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்! பெருந்தொற்றாக உருவெடுக்குமோ! அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்! கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவத் தொடங்கி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் சுமார் 12 நாடுகளில், 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சல்  காரணமாக பங்களாதேஷ் சுகாதார எச்சரிக்கையை அறிவித்துள்ளது. பங்களாதேஷில் இதுவரை குரங்கு காய்ச்சலின் பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் தனித்தனியாக ஸ்கிரீனிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உட்பட உலகின் சுமார் 12 நாடுகளில் குரங்கு காய்ச்சல் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 92 பே

Wrong questions in Group 2 exam? -2124744692

Image
குரூப் 2 தேர்வில் தவறான கேள்விகளா? - டிஎன்பிஎஸ்சி விளக்கம்! தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர், சார் பதிவாளர், நகராட்சி கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள 5,500 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நேற்று ( மே 21) நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மொத்தம் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த நிலையில் இத்தேர்வில் சில தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) விளக்கம் அளித்துள்ளது. குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது எனவும் விளக்கம் அளித்துள்ளது. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் ஐந்து நாட்களுக்குள் வௌியிடப்படும். விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Today Rasi Palan 23/05/2022 | -326138469

Image
Today Rasi Palan 23/05/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

The body of the 6th person who was involved in the Nellai quarry accident has been recovered ...-672401475

நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 6வது நபரின் உடல் மீட்பு கற்குவியல்களுக்கு கீழே சிக்கியிருந்த ராஜேந்திரன் என்பவரின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர் ஆறாவது நபரும் மீட்கப்பட்டதால் 8 நாட்களாக நடந்த மீட்புப் பணி நிறைவு 

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

Image
மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.! Helmet : 23 ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Raghupati R First Published May 22, 2022, 7:55 AM IST சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர்.  3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை சென்னையில் மட்டும் இருச்சக்கர வாகன விபத்தில் 98 ப

The giant cow vaccine will be available across Tamil Nadu on the 12th of next month ...-78041824

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 12-ஆம் தேதி மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நல்ல செய்தியை சொன்ன விஜய் டிவி – “பிக்பாஸ் 6” எப்போது தொடங்கப் போகுது தெரியுமா.?

Image
ரசிகர்களுக்கு நல்ல செய்தியை சொன்ன விஜய் டிவி – “பிக்பாஸ் 6” எப்போது தொடங்கப் போகுது தெரியுமா.? சின்னத்திரையில் விஜய் டிவியில் படும் ஹிட்டாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் பலரின் பேவ்ரெட் நிகழ்ச்சியாகும். அந்த வகையில் இந்த பிக்பாஸ் முதல் சீசன் தொடங்கி தற்போது வரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுமே மக்களுக்கு ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்து தொடங்க உள்ள ஆறாவது சீசனுக்கும் மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் கமலஹாசன். தொகுத்து வழங்கி வந்த நிலையில் கடைசியாக ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி நிறைவடைந்தது இந்த நிகழ்ச்சியையும் கமலஹாசன் தொடங்கி வைத்தார் பின்பு இடையில் சில காரணங்களால் அவர் வெளியேறியதை அடுத்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி  முடித்து வைத்தார். ஓடிடி தளத்தில் வெளியான இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருபத்தி நான்கு மணி நேரமும் லைவாக ஒளிபரப்பாகிய நிலையிலும்

சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!

Image
சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.! சினிமா உலகில் பயணிக்கும் நடிகர், நடிகைகள் சில காரணங்களால் திருமணம் செய்து கொள்வது வழக்கம் அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் 2004 – ஆம் ஆண்டு ராகுல் என்னும் ஒரு மகன் பிறந்துள்ளார். இவர்கள் இருவரும் 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகின்றனர் குறிப்பாக நடிகர் சரத்குமார் சினிமா பயணத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், ஹீரோவுக்கு சித்தப்பா, பெரியப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இப்பொழுது கூட பல்வேறு திரைப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் கையில் பொன்னியின் செல்வன், தளபதி 66, the smile man போன்ற தமிழ் படங்களில் நடிக்கிறார் மேலும் கன்னட படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார் சினிமாவையும் தாண்டிய அரசியலிலும் தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப்போலவே நடிகை ராதிகாவும் தென்னி

100 கோடியை நோக்கி பயணிக்கும் சிவகார்த்திகேயனின் டான் – உலகம் முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Image
100 கோடியை நோக்கி பயணிக்கும் சிவகார்த்திகேயனின் டான் – உலகம் முழுவதும் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்துகொண்டு தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இவர் கடைசியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து இளம் இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி உடன் கை கொடுத்து நடித்த திரைப்படம் தான் டான். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து  பிரியங்கா அருள்மோகன், சூரி, சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி இருந்தது. படம்  ஆக்ஷன் சென்டிமென்ட் காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்த காரணத்தினால் நாளுக்கு நாள் இந்த படத்தை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் டான் திரைப்படம் ஹவுஸ்புல்லாக தான் திரையரங்கில் ஓடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் டான் படக்குழு எதிர்பார்க்காத அளவுக்கு வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் சுமார் 48 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் சிவகார்த்திக

இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகள்!

Image
இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வில் கேட்கப்பட்ட தவறான கேள்விகள்! இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் ஒரு சில கேள்விகள் தவறான கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ்நாடு அரசு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு இன்று நடத்தப்பட்டது. சுமார் 10லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் வழக்கம்போல் ஆங்கிலம், பொது தமிழ் உள்ள மொழி கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் கூறியுள்ளனர். அதேபோல் கணிதப் பிரிவில் கேட்கப்பட்ட 25 கேள்விகள் மிகவும் எளிதாக இருந்ததாக கூறினார்கள். ஆனால் அதே நேரத்தில் பொது அறிவு பிரிவில் கேட்கப்பட்ட 75 கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறியுள்ளனர். இதற்கு முன்னர் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பொது அறிவு கேள்விகள் எளிதாக இருந்த நிலையில் இந்த முறை கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது . மேலும் வழக்கம்போல் இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சில தவறான கேள்விகள் கேட்கப்பட்டது என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி

கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…பீச்சில் தொப்புளை காட்டி ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு(வீடியோ)….

Image
கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…பீச்சில் தொப்புளை காட்டி ஆட்டம் போடும் ஷாலு ஷம்மு(வீடியோ)…. மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஷாலு ஷம்மு. சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்தார். எப்படியாவது மாடல் மற்றும் சினிமா உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். மேலும், செக்ஸியான உடைகளை அணிந்து நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பெரிய வாய்ப்புகள் அதாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. எனினும், நம்பிக்கை தளராமல் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடற்கரையில் தொப்புள் தெரிய கவர்ச்சியான உடையில் நடனமாடிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ

பல்ஸ் எகிறுது….! சைட சைசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா…

Image
பல்ஸ் எகிறுது….! சைட சைசா காட்டி மூச்சு முட்ட வைக்கும் ரேஷ்மா… ஒரு சில படங்களில் நடித்தாலும் ’வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் துறை’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. அந்த படத்தில் புஷ்பா புருஷன் என்ற அந்த ஒரு வசனம் இவரை எங்கேயோ கொண்டு போய்விட்டது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் சீரியலிலும் நடித்துள்ளார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் மீண்டும் சீரியலில் நடிக்க தயாரானார். விலங்கு என்ற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார். இந்த நிலையில் சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி காட்டி அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் இவர் தற்போது சேலையில் சைடு போஸை காட்டி ரசிகர்களை கிறங்கடித்து

டைட்டான சட்டையில் பிதுங்கி வழியும் அழகு!… இளசுகளை உருக வைத்த ஆத்மிகா..

Image
டைட்டான சட்டையில் பிதுங்கி வழியும் அழகு!… இளசுகளை உருக வைத்த ஆத்மிகா.. திரைப்படங்கள் மற்றும் மாடலிங் துறையில் வாய்ப்பு கிடைப்பதற்காகவும், ரசிகர்கள் தங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பணம் செலவு செய்து நடிகைகள் தங்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது தற்போது அதிகரித்து விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் இவர் அறிமுகமானார். அதன்பின் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடித்திருந்தார். aathmika 2 ஆனால், ஒரு நடிகையாக அவர் ரசிகர்களை கவரவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில் கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து அதைப்பார்த்து யாராவது வாய்ப்பு கொடுப்பார்கள் என காத்திருக்கிறார். இந்நிலையில், டைட்டான சட்டையை அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன

இதுதாங்க என் படங்களின் தோல்விக்கு காரணம்…கண்டுபிடித்த சிவகார்த்திகேயன்

Image
இதுதாங்க என் படங்களின் தோல்விக்கு காரணம்…கண்டுபிடித்த சிவகார்த்திகேயன் சமீபகாலமாக கோலிவுட் வட்டாரத்தில் அதிகமாக பேசப்படும் நபர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். யாருங்க இவரு? எங்க இருந்து வந்தாரு? அப்படினு எல்லாருமே வாயை பிளக்கும் அளவிற்கு சிவகார்த்திகேயனின் வெற்றி உள்ளது. இறுதியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை பெற்றுள்ளது. இதுதவிர கைவசமும் நிறைய படங்களை வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். ஆனால் இந்த வெற்றியை இவர் எளிதாக அடையவில்லை. முன்னதாக எந்தவித அனுபவமும் இன்றி பட தயாரிப்பில் இறங்கியதால் சிவகார்த்திகேயன் தொடர் தோல்வி மற்றும் கடன் தொல்லையில் சிக்கி அவதிப்பட்டார். அதன் பின்னர் டாக்டர் படம் தான் இவரை ஓரளவிற்கு அந்த தோல்வியில் இருந்து தூக்கி விட்டது என்று கூறலாம். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் அவரது படங்களின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “என்னுடைய சில படங்களின் கதை கருவிலேயே பிரச்சனை இருந்தது. ஆரம்பத்தில் என்னுடைய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பின் சி

பரந்த மனசு அப்படியே தெரியுது!…பக்காவா காட்டி மனச கெடுத்து மடோனா செபாஸ்டின்…

Image
பரந்த மனசு அப்படியே தெரியுது!…பக்காவா காட்டி மனச கெடுத்து மடோனா செபாஸ்டின்… விஜய் சேதுபதி நடித்த ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் மடோனா செபாஸ்டின். அதன்பின், கவன், ஜுங்கா ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’ படத்தில் சிறு வயது ரேவதியாக வந்து மனதை அள்ளினார். சசிக்குமார் நடித்த ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்திலும் நடித்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, இழுத்திப் போர்த்தி நடித்துக்கொண்டே இருந்தால் நம்மை ஒதுக்கி விடுவார்கள். மற்ற நடிகைகள் போல் நாமும் கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

பொத்தி பொத்தி வச்ச ரகசியத்தை போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின் – மனவேதனையில் சிவகார்த்திகேயன்.!

Image
பொத்தி பொத்தி வச்ச ரகசியத்தை போட்டு உடைத்த உதயநிதி ஸ்டாலின் – மனவேதனையில் சிவகார்த்திகேயன்.! நடிகர் சிவகார்த்திகேயன் சிபிச்சக்கரவர்த்தி உடன் முதல் முறையாக கைகோர்த்து நடித்த திரைப்படம் தான் டான். இந்த படம் காமெடி சென்டிமென்ட் என அனைத்தும் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்றும் ஹவுஸ்புல்லாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வசூலும் நன்றாகவே அள்ளி வருகின்றது. இதுவரை தமிழகத்தில் மட்டுமே 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்துள்ளது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி அசத்தும் என தெரியவருகிறது இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை வாழ்க்கை உள்ளனர். அண்மையில் கூட இந்த படத்தை பார்த்து ரஜினி அரைமணிநேரம் அழுதாராம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படத்தை எடுப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார

இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட் கல்வி கட்டணம் விரைவில் மாற்றம்.. எவ்வளவு தெரியுமா?

Image
இன்ஜினியரிங், மேனேஜ்மென்ட் கல்வி கட்டணம் விரைவில் மாற்றம்.. எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் பொறியியல் படிப்புக்குக் குறைந்தபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ.68,000 ஆக இருக்க வேண்டும் என்ற அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) பரிந்துரையைக் கல்வி அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இப்போது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கும் அதை செயல்படுத்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது இஞ்சினியரிங் படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் 50,000 ரூபாயாகவும், மேனேஜ்மெண்ட் இடங்களுக்கான கட்டனம் 87,000 ரூபாயாகவும் உள்ளது. மாதம் ரூ.25000 சம்பளமா.. அப்போ நீங்க டாப் 10% எலைட் மக்கள்..! ஏஐசிடிஇ பரிந்துறை படி பொறியியலில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்புக்கான குறைந்தபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ. 67,900 ஆகவும், அதிகபட்ச ஆண்டுக் கட்டணம் ரூ. 1,40,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் நான்கு ஆண்டு பட்டப்படிப்புக்கு, குறைந்தபட்ச கட்டணம் ஆண்டுக்கு ரூ.79,600 ஆகவும், அதிகபட்சமாக ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொறியியலில் முதுகலை பட்டப்படிப்புக்கான கட்டண

Kanika Kapoor to marry NRI businessman, photos of Mehndi Festival trending-492777485

Image
NRI தொழிலதிபரை மணக்கவுள்ள கனிகா கபூர், மெஹந்தி விழாவின் புகைப்படங்கள் ட்ரெண்டிங் பாடகி கனிகா கபூர் தனது மெஹந்தி விழாவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். கனிகா என்ஆர்ஐ தொழிலதிபர் கவுதமை திருமணம் செய்து கொள்கிறார். புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு, "ஜி ஐ லவ் யூ சோ ஓ மச்!" என்று எழுதினார். 2012 இல் தொழிலதிபர் ராஜ் சந்தோக்கை விவாகரத்து செய்த பிறகு இது அவரது இரண்டாவது திருமணம் ஆகும், அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

Wet Rose Today Episode | -1048386042

Image
Eramana rojave today episode | Eramana rojave today promo | Eramana rojave season 2 today episode

Textile mills strike for 15 days in Coimbatore, Tiruppur district ...-2037661480

ஜவுளி ஆலைகள் 15 நாட்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு  கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவிப்பு 

Sundar Pichai, Aryabhata has more fans than stars and actors: Actor R Madhavan-740546760

Image
நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களை விட சுந்தர் பிச்சை, ஆர்யபட்டாவுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்: நடிகர் ஆர் மாதவன் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர் மாதவன் வியாழன் அன்று, "ஆர்யபட்டா முதல் சுந்தர் பிச்சை வரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை எங்களிடம் இதுபோன்ற அசாதாரண கதைகள் உள்ளன" என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் இவர்களைப் பற்றி திரைப்படம் எடுக்கவில்லை... நட்சத்திரங்கள் மற்றும் நடிகர்களை விட இவர்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்." 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் மாதவன்.

Silent Raga Season 2 Today Episode Promo |

Image
Mouna Raagam Season 2 Today Episode Promo | 19th May 2022 | Vijay Tv

தாய்ப்பால் கட்டிக்கொண்டால் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்... வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்..!

Image
Home » photogallery » lifestyle » HEALTH HOME REMEDIES TO REDUCE BREAST MILK BLOCK PAIN ESR குழந்தை ஈன்ற முதல் மாதத்தில் அதிக பால் சுரக்கும். குழந்தைக்கு சிறு வயிறு என்பதால் கொஞ்சம் தான் குடிக்கும் அந்த சமயத்தில் பால் கட்டிக்கொள்ளலாம். குழந்தைக்கு சரியாகப் பால் கொடுக்கவில்லை, மார்பகங்களை அழுத்திப் படுத்தல், பாலை நிறுத்துதல் போன்ற காரணங்களுக்காக பால் கட்டிக்கொள்ளும். News18 Tamil | May 18, 2022, 19:34 IST

கோபால் கோட்ஸே தெரியுமா? பாயிண்டை பிடித்த தமிழ்நாடு அரசு! பேரறிவாளன் வழக்கில் வைத்த முக்கிய வாதங்கள்

Image
Delhi oi-Shyamsundar I By Shyamsundar I Updated: Wednesday, May 18, 2022, 7:44 [IST] டெல்லி: பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்.. மொத்தமாகவே ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை இந்த வழக்கில் வைத்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளன் தற்போது ஜாமீனில் இருக்கிறார். இந்த வழக்கில்... விரிவாக படிக்க >>