நீலகிரி, கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்துள்ள நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவு



நீலகிரி, கொடைக்கானலில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை வைத்துள்ள வணிக நிறுவனங்களுக்கு  சீல் வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை  உத்தரவை அமல்படுத்த கோரிய வழக்கு  நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீலகிரி மாவட்ட ஆட்சியர் காணொலிக் காட்சி மூலமாக  ஆஜராகி, மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும் இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

30 Newest Short Pixie Haircuts

R woodworking