சனிக்கிழமையும்… சித்திரை அமாவாசை விரதமும்…



சனிக்கிழமை அமாவாசை கூடுதல் விசேஷம் நிறைந்த நாள். எனவே, முன்னோரை நினைத்து 4 பேருக்கு உணவு கொடுங்கள். இன்று சித்திரை அமாவாசை தர்ப்பணக் கடமையை மறக்காமல் நிறைவேற்றுங்கள்.

மறைந்த முன்னோர்களை ஆராதனை செய்வது ரொம்பவே முக்கியமானது. சனிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வருவது, மிகுந்த சக்தி வாய்ந்தது. ஆகவே, இன்று மறக்காமல் பித்ருக் கடமையை நிறைவேற்றுங்கள்.

அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து, அவர்களை வணங்குவதும், அவர்களை நினைத்து எவருக்கேனும் உணவுப் பொட்டலங்கள் வழங்குவதும் நம்மையும் நம் சந்ததியையும்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

30 Newest Short Pixie Haircuts

R woodworking