பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அரசு அறிவிப்பு!!1659163425


பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! அரசு அறிவிப்பு!!


காலரா பாதிப்பு காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து அமைச்சர் லட்சுமி நாராயணன் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காலரா பரவலை கண்காணித்து சிகிச்சை அளிக்க மருத்துவர் குழு வந்துள்ளது. குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

Gingerbread cake eggless vegan

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...