3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்172832054


3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்


கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். கன்னியாகுமரி, தென்காசி, நெல்லையில் இன்றும் நாளையும் அதிகனமழை பெய்ய வாய்ப்பு. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.

- வானிலை ஆய்வு மையம்.

Comments

Popular posts from this blog

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...