சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதிக்கு காவல் நீட்டிப்பு!!2088074115


சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடக மடாதிபதிக்கு காவல் நீட்டிப்பு!!


 

பெங்களூரு: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான மடாதிபதி ஷிவமூர்த்தியின் காவல் செப்டம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 சிறுமிகள் அளித்த பாலியல் புகாரில் சித்ரதுர்காவை சேர்ந்த மடாதிபதி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Comments

Popular posts from this blog

மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.!

சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.!

பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்...