மக்களே அலெர்ட் ! பைக்கில் பின் இருக்கையில் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. நாளை முதல் அமல்.! Helmet : 23 ஆம் தேதி முதல் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Raghupati R First Published May 22, 2022, 7:55 AM IST சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும் போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைப்பிடிக்கவும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் 2021-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளை பகுப்பாய்வு செய்ததில், இரு சக்கர வாகன விபத்துக்களில் 611 பேர் உயிரிழந்துள்ளனர். 3,294 பேர் காயம் அடைந்ததுள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் 477 இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் 134 பின்னிருக்கை பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,929 இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 365 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் மே மாதம் 15ம் தேதி வரை சென்னையில் மட்டும் இருச்சக்கர வாகன விபத்தில் 98 ப...
சரத்குமார், ராதிகாவுக்கு பிறந்த மகனா இது.? ஹீரோ போல் ஜொலிக்கிறாரோ.. இதோ நீங்களே பாருங்கள்.! சினிமா உலகில் பயணிக்கும் நடிகர், நடிகைகள் சில காரணங்களால் திருமணம் செய்து கொள்வது வழக்கம் அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகா, நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார் இவர்கள் இருவருக்கும் 2004 – ஆம் ஆண்டு ராகுல் என்னும் ஒரு மகன் பிறந்துள்ளார். இவர்கள் இருவரும் 90 காலகட்டங்களில் இருந்து இப்போதுவரையிலும் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகின்றனர் குறிப்பாக நடிகர் சரத்குமார் சினிமா பயணத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், ஹீரோவுக்கு சித்தப்பா, பெரியப்பா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இப்பொழுது கூட பல்வேறு திரைப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் கையில் பொன்னியின் செல்வன், தளபதி 66, the smile man போன்ற தமிழ் படங்களில் நடிக்கிறார் மேலும் கன்னட படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார் சினிமாவையும் தாண்டிய அரசியலிலும் தற்போது சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைப்போலவே நடிகை ராதிகாவும் தென்னி...
பெற்றோர் பேசிக் கொள்வதில்லை என்றால், அது குழந்தைகளை எந்த அளவுக்கு பாதிக்கும்... பண்டைய காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஒரு வீட்டில் கணவன், மனைவி பேசிக் கொள்ளவில்லை என்றால் மற்றவர்கள் சமாதானம் செய்து வைத்து விடுவார்கள். அப்படியே பேசிக் கொள்ளாமல் இருந்தாலும் சித்தப்பா, சித்தி, பெரியப்பா, தாத்தா, பாட்டி என மற்றவர்களுடன் குழந்தைகள் உறவாடும்போது, தங்கள் பெற்றோருக்கு இடையிலான சண்டை, சச்சரவுகள் அவர்களுக்கு தெரியாமல் இருந்தன. ஆனால், இன்றைக்கு கூட்டுக் குடும்பங்கள் ‘க்யூட் குடும்பம்’ என்ற அளவில் சிறிய குடும்பமாக மாறிவிட்டது. தாய், தந்தை மற்றும் பிள்ளைகள் மட்டுமே உள்ள சின்ன குடும்பம். இதிலும், காலத்தின் கட்டாய தேவையால் பெற்றோர் இருவருமே வேலைக்கு சென்று விடுகின்றனர். ஆகவே, பெற்றோருக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பது அருகி வருகிறது. அதிலும், சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டுவிட்டால் சொல்லவே வேண்டாம். நீண்டதொரு அமைதி அவர்களிடையே நிலவுகிறது. இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகளும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என்பது தான் சோகமான விஷயமாக இருக்கிறது. எவையெல்லாம் தவறான விஷயங்கள...
Comments
Post a Comment